தினம் இரு திருக்குறள்-7

 

பால்: பொருட்பால்

இயல்: அமைச்சியல்

அதிகாரம்: வினைத்திட்பம் (67)


குறள்: 7
உருவு கண்டு எள்ளாமை வேண்டும்                                                                   - உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து
 
 

பொருள்:

  •      உருண்டோடும் பெரிய தேரை காப்பது அதன் சிறிய அச்சாணியை ஆகும்
  • அதுபோல ஒருவரை அவரின் உருவத்தைக் கண்டு   இகழ்தல் கூடாது
அருஞ்சொற்பொருள்:
  1.     எள்ளாமை-இகழாதிருத்தல்

குறள்: 8

  கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கங் கடிந்து செயல்


பொருள்:
  •     மனம் கலங்காது செய்வதாக துணிந்து விட்ட செயலை தளர்ச்சி இல்லாது காலம் நீடிக்காதுசெய்தல் வேண்டும்

அருஞ்சொற்பொருள்:
  1.     கலங்காது-மனம் தெளிந்து
  2.    துளங்காது-சோம்பல் இன்றி
  3.     தூக்கம்- நீட்டித்து
  4.     கடிந்து -ஒழிந்து

Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE