தினம் இரு திருக்குறள்-45(கூடாநட்பு)
பால்: பொருட்பால்
இயல்: அங்கவியல்
அதிகாரம்:83. கூடாநட்பு
குறள்:3
பலநல்ல கற்றக் கடைத்தும் மனநல்லர்
ஆகுதல் மாணார்க்கு அரிது
பொருள்:
- அரிய நூல்கள் பலவற்றைக் கற்றிருந்த போதிலும் பகையுணர்வு படைத்தோர் மனம் திருந்தி நடப்பதென்பது அரிதான காரியமாகும்.
அருஞ்சொற்பொருள்
குறள்: 4
- மாணார் - சிறப்பில்லாத பகைவர்
- கடைத்தும் - கற்றறிந்தும்
வஞ்சரை அஞ்சப் படும்
பொருள்:
- முகத்தில் இனியவர் போல சிரித்து மனத்தில் தீமை நினைக்கும் வஞ்சகரின் நட்பை ஒதுங்கிவிட வேண்டும்.
அருஞ்சொற்பொருள்
- நகை - புன்னகை
- இனிய - இனிமையாக
Comments
Post a Comment
இந்த பதிவு குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது