தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், NPPA தனது வெள்ளி விழாவை நாளை புதுதில்லியில் கொண்டாடுகிறது.


 தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், NPPA தனது வெள்ளி விழாவை நாளை புதுதில்லியில் கொண்டாடுகிறது.


 இந்த நிகழ்வில், இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்டவியா, ஒருங்கிணைந்த மருந்து தரவுத்தள மேலாண்மை அமைப்பு 2.0, ஒருங்கிணைக்கப்பட்ட பதிலளிக்கக்கூடிய கிளவுட்-அடிப்படையிலான செயலியை அறிமுகப்படுத்துகிறார். மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணை, 2013 இன் கீழ் கட்டாயப்படுத்தப்பட்ட பல்வேறு படிவங்களை சமர்ப்பிப்பதற்கான ஒற்றை சாளரத்தை இது வழங்கும்.


 இது NPPA இன் காகிதமற்ற செயல்பாட்டை செயல்படுத்துவதோடு, நாடு முழுவதும் உள்ள தேசிய மருந்து விலைக் கட்டுப்பாட்டாளருடன் பங்குதாரர்களை இணைக்க உதவுகிறது.

Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE