பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஐந்து ஆண்டுகள் பொதுப் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.


 பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், வெளிநாட்டுத் தலைவர்களிடம் இருந்து பெற்ற பரிசுப் பொருட்களை விற்றதன் மூலம் கிடைத்த தொகையை மறைத்ததற்காக தோஷகானா வழக்கில் ஐந்து ஆண்டுகள் பொதுப் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.


Comments

Popular posts from this blog

*🔥🅱️இல்லம் தேடிக் கல்வி (ITK) MOBILE APP NEW UPDATE DIRECT LINK AVAILABLE