Posts

Showing posts from May, 2023

சென்னை உயர்நீதிமன்றத்தின் 33வது தலைமை நீதிபதி - யார் இந்த எஸ்.வி.கங்காபூர்வாலா?

Image
  மகாராஷ்ட்ராவில், கடந்த 1962ம் ஆண்டு, மே 24ம் தேதி பிறந்த கங்கா பூர்வாலா, எல்.எல்.பி. படிப்பிற்கான தகுதிப் பட்டியலில் மூன்றாமிடம் பிடித்தவர்.  கடந்த 1985-ஆம் ஆண்டு ஜூனியராக பணியாற்ற தொடங்கிய அவர், விசாரணை நீதிமன்றம், உயர்நீதிமன்றம், கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.  கடந்த 1991 முதல் 2010 வரை சட்டக் கல்லூரியில் கௌரவ பகுதி நேர விரிவுரையாளராக இருந்துள்ளார்.  2010ஆம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.  2022ம் ஆண்டு டிசம்பர் 11 முதல், மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்தார்.  தேசிய அளவில் புல்வெளி ஆடுகள டென்னிஸ் விளையாட்டில் ஈடுபாடுள்ள கங்கா பூர்வாலா, மாநில அளவில் கூடைப்பந்து போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.  இந்நிலை​யில், சென்னை உயர்நீதிமன்றத்தின் 33வது தலைமை நீதிபதியாக கங்கா பூர்வாலா பொறுப்பேற்றுள்ளார்.  இவர், அடுத்த ஆண்டு மே மாதம் 23ம் தேதி ஓய்வு பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

SI VACCANCY INCREASED

Image
 

*ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு

Image
கீழ்காணும் ஆண்டுகளில் 2012, 2013, 2017 & 2019 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று தேர்வு சான்றிதழ் இல்லாதவர்கள் தங்களது தேர்வு சான்றிதழ் நகலினை பெற eSevai மூலம் 160 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கை தொடர்பான - செய்தி வெளியீடு

Image
  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு அழைப்பு. தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு பட்டப்படிப்புகளுக்கு வரும் 8ம் தேதியில் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மே மாதம் 19ம் தேதி கடைசி நாள் என அறிவிப்பு.

காவல்துறை உதவி ஆய்வாளர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது

Image