குறிஞ்சி மலர் – ந.பார்த்தசாரதி குறிஞ்சித்தேன் – ராஜம் கிருஷ்ணன் குறிஞ்சித்திட்டு – பாரதிதாசன் உருவகக்கவிஞர் – ந.பார்த்தசாரதி இயற்கை கவிஞர் – பாரதிதாசன், வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் குழந்தை கவிஞர் – அழ.வள்ளியப்பா உவமை கவிஞர் – சுரதா மக்கள் கவிஞர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கரந்தை கவிஞர் – வெங்கடாசலம் பிள்ளை ஆஸ்தான கவிஞர் – ந.காமராசன் படிமக்கவிஞர்கள் – அப்துல்ரகுமான், தருமு.சிவராமு. சிலம்புச்செல்வர் – மா.பொ.சிவஞானம், மு.மேத்தா சொல்லில் செல்வர்(இலக்கியம்) – ரா.பி.சேதுப்பிள்ளை சொல்லில் செல்வர்(அரசியல்) – ஈ.வே.கி.சம்பத் சொல்லில் செல்வன் – அனுமன் பாவலர் மணி – வாணிதாசன் பாவலரேறு – பெருஞ்சித்திரனார் புலவரேறு – வரத நஞ்சப்பபிள்ளை சிறுகதையின் முன்னோடி – வ.வே.சு.அய்யர் சிறுகதையின் மன்னன் – புதுமைப்பித்தன் சிறுகதையின் முடிசூடா மன்னன் – ஜெயகாந்தன் சிறுகதையின் சித்தன் – ஜெயகாந்தன் தமிழ்நாட்டின் தாகூர் – வாணிதாசன் தென்னாட்டின் தாகூர் – அ.கி.வெங்கடரமணி தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா – மு.வரதராசன் தென் நாட்டு பெர்னாட்ஷா – அண்ணாதுரை குருகைக்காவலன் – நம்மாழ்வார் ஆட்சிமொழிக்காவலர் – இராமலிங்கனார் மு...